வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2 ம் வட்டாரத்ததைப் பிறப்பிடமாகவும் -பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட- திருமதி செல்லத்துரை பராசக்தி (அம்மா) அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலை-ஆழ்ந்த வருத்தத்தோடு அல்லையூர் இணையம் அறியத் தருகின்றது.
இவ்வறிவித்தலை, உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு…
ஸ்கந்தராஜா-மகன்-இலங்கை….0094 77 81 93 657
கந்தையா-மருமகன்-இலங்கை…0094 12507160
ஸ்ரீதரன்-மகன்-பிரான்ஸ்…0033 7 61 01 94 95
ஸ்ரீபாஸ்கரன்-மகன்….0033 6 68 81 63 62