பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள,மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்து மாணவர்களுக்கு 15.08.2016 திங்கட்கிழமை அன்று -பிரார்த்தனை நிகழ்வின் பின் மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், முதற்தடவையாக-அல்லையூர் இணையத்தின் இயக்குநர் கலந்து கொண்டதுடன்-மேலும் அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி