அலைகடலின் நடுவே வீற்றிருந்து அருள்பாலிக்கும் நயினை அம்மனின் தேர்த்திருவிழா இன்றைய தினம்22-06-2013 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது-இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வந்து நயினை அம்மன் தேரேறி வரும் கண்கொள்ளாக் காட்சியினை கண்டு மகிழ்ந்தனர் .
நயினாதீவிலிருந்து நயினை வரனால் பதிவுசெய்யப்பட்ட வீடியோவினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.