வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்-12.08.2016 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி பூசை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இப்பூசையில் நூற்றுக்கணக்கான பெண்கள் விரதமிருந்து பக்தியோடு கலந்து கொண்டு வரலட்சுமியை,வழிபட்டதாக தெரிய வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால்-பதிவு செய்யப்பட்ட வரலட்சுமி பூசையின் நிழற் படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.