தீவகம் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம்-கடந்த 08.08.2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-கொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.