புங்குடுதீவைச் சேர்ந்த,திருமதி அமராவதி கந்தசாமி அவர்களின்  நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

புங்குடுதீவைச் சேர்ந்த,திருமதி அமராவதி கந்தசாமி அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

Amaravathy kandasamy-jun16

யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் திருமதி அமராவதி கந்தசாமி அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர்களுக்கு 26.06.2016 ஞாயிறு அன்று மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் பணியின் 134 வது நிகழ்வு இதுவாகும்.

as (1) (1)111 (6) as (2) (1) as (3) (1) as (4) (1) as (5) (1) as (6) (1) as (7) (1) as (8) (1) as (9) (1) as (11) (1) as (12) (1) as (13) (1) as (14) (2) as (16) (1) as (17) (1) as (18) (1) as (19) (1) as (20) (1) as (20) (1) as (21) (1) as (23) (1) as (25) (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux