அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்பு நேரியாரின் வருடாந்த பெருந்திருவிழா-17-05-2016 திங்கட்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை புலம்பெயர் பிலிப்பு நேரியார் பங்கு மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
எதிர் வரும் 25.05.2016 புதன்கிழமை மாலை நற்கருணை விழாவும்-மறுநாள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலை வருடாந்த பெருநாள் விழாவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.