யாழ் சுதுமலை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி ஞானசம்பந்தர்-தையல்நாயகி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் [திதி)29.04.2016 வெள்ளிக்கிழமை அன்று சுதுமலையில் அமைந்துள்ள அன்னார்களின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளன.