யாழ் தீவகம் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்-கவி வித்தகர்-கவிஞர் பாலன் சேவியர் )அவர்கள் 20.03.2016 ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான, சந்தியாப்பிள்ளை-பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்-
காலஞ்சென்ற,பிலிப்பையா மற்றும் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்-
லூட்ஸ்மேரியின் (செல்வம்) அன்புக் கணவரும்-
ஜெயறூபன் (நில அளவைத் திணைக்களம்-வந்தாறுமூலை)கெஸ்மின் கார்மேலா (பிரதேச செயலகம்-ஊர்காவற்றுறை)ஜெனற் காமலிற்றா (கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்-
காலஞ்சென்ற,அன்ரன் மரியநாயகம்(துரைசிங்கம்)டொமிக் அல்பிறட் (யோகம்) அமலேஸ்வரி(சித்திரா-ஆசிரியர் நல்லூர் சென் பெனடிக் பாடசாலை)ஆகியோரின் அன்புச் சகோதரனும்-
ஆதித்தனின் பாசமிகு மாமனாரும்-
தவமலர்,திரேசா,தேவதாசன்,காலஞ்சென்ற,நீற்ரா புஸ்பராணி மற்றும் சகாயராசன் (கனடா) கெமி எம் லூயிஸ்(கனடா)அன்ரோனியா டெய்சி-மேரி ஜெசிந்தா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்-கபிஷனாவின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடன் 21.03.2016 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2 மணியளவில்-அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு-பிற்பகல் 3.00 மணிக்கு-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் திருப்பலி கொடுக்கப்பட்ட பின்னர்-அருகில் அமைந்துள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்-
குடும்பத்தினர்-அல்லைப்பிட்டி
தொடர்புகளுக்கு….
அல்லைப்பிட்டி-0094771606560
கனடா-மைத்துனர் சகாயராசன்
வீ்ட்டுத் தொலை பேசி..0014162646969
கைத் தொலைபேசி…0016478589765