பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் 27வது பிறந்த நாளினை( 15.03.2016) முன்னிட்டு-ன்அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-திரு இராசலிங்கம் அவர்களின் நிதி அனுசரணையில்,கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது தாயகத்தில் அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற-112வது சிறப்புணவு வழங்கும் நிகழ்வாகும்.
செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களுக்கு-எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.