அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சந்திரகாசன்-சிந்துலேகா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அனுஷனின் முதலாவது பிறந்த நாள் விழா-கடந்த 28.11.2015 சனிக்கிழமை அன்று பரிஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரு சந்திரகாசன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!