யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் 70வது கல்லூரி தினமும்,பரிசளிப்பு விழாவும்- கடந்த 01.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு கல்லூரியில் அமைந்துள்ள சேர்.வை.துரைசுவாமி ஞாபகார்த்த மண்டபத்தில்-கல்லூரியின் முதல்வர் திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிகழ்வின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்