பரிஸில் வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியம் கடந்த 04.10.2015 ஞாயிறு மாலை நடத்திய,தாய் முற்றம் என்னும் நிகழ்வுக்கு,இலங்கையிலிருந்து வருகைதந்த-தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பரிஸ் 18இல் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற- விழாவில் கலைநிகழ்ச்சிகளுடன்,பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதுடன் மேலும் அதிஸ்டலாபச்சீட்டுழுப்பு மதிய போசன விருந்து என்பனவும் இடம் பெற்றன.