அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித சஞ்யுவானியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 20.08.2015 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் மாலை வேளைகளில் திருப்பலிப் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்ததுடன்- 29-08-2014 சனிக்கிழமை அன்று காலை பெருநாளின் விஷேட திருப்பலியும் அதனைத் தொடர்ந்து புனித சஞ்யுவானியாரின் திருச்சுற்றுப் பவனியும் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட பெருநாள் விழாவின் நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.