ஆடிஅமாவாசையை,முன்னிட்டு-வேலணை சாட்டி,டென்மார்க்Vejle Tirsbæk ,யாழ் கீரிமலை ஆகிய இடங்களில் பிதிர்க்கடன் தீர்த்து நீராடிய மக்கள்-படங்கள் இணைப்பு!

ஆடிஅமாவாசையை,முன்னிட்டு-வேலணை சாட்டி,டென்மார்க்Vejle Tirsbæk ,யாழ் கீரிமலை ஆகிய இடங்களில் பிதிர்க்கடன் தீர்த்து நீராடிய மக்கள்-படங்கள் இணைப்பு!

11895983_1210583618967108_4736200133293711671_n

ஆடி அமாவாசை தினமான 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று உலகமெல்லாம் பரந்து வாழும் இந்து மக்கள்-கடலில் நீராடி தர்ப்பணம் செய்து தமது இறந்த முன்னோர்களுக்கான பிதிர்க்கடன்களை  நிறைவேற்றினர்.  

டென்மார்க்  சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையினால்  ஒழுங்கு செய்யப்பட்ட பிதிர்க்கடன் நிறைவேற்றும் நிகழ்வு-டென்மார்க்கின் Vejle Tirsbæk கடலருகே  இடம் பெற்றது.

இதேபோல் தீவகத்தில் வேலணை சாட்டி வெள்ளைக் கடற்கரையிலும்,யாழ் கீரிமலையிலும் பெருமளவான மக்கள் இறந்த தமது முன்னோர்களுக்கு பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.

11017486_1210584332300370_3222755773336809182_n 11866493_1210584798966990_1933693284979144792_n 11866345_1210583795633757_7637029877822775125_n 11888062_1210583965633740_3317988863011655282_n 11886127_385731054949785_6930833662412694047_o 11169485_385730468283177_8767396744690410667_o s (69) s (72) s (70) s (72) s (56)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux