யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

net

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் 08.08.2015 சனிக்கிழமை அன்று நினைவு கூரப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரின் புதல்வர்களின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-08.08.2015 சனிக்கிழமை அன்று பகல் கரவெட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமானந்தா  சிறுவர்,முதியோர் இல்லத்தில் பிரார்த்தனையுடன் கூடிய மதிய சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனை வேண்டி நிற்கின்றோம்.

12+10 01 11793328_522732944556148_1956466110_n 11798190_522733254556117_1952798876_n 11798285_522733084556134_148518336_n11798016_522732987889477_1443732990_n11846373_526540907508685_662059662_n11846380_526540914175351_1680336790_n11830915_526540937508682_1599232204_n11855529_526540950842014_403226713_nimage-d420776c89758967430d83ba46a0731c4384a432f7c90eac87b6732124f2d451-Vimage-d80fbfd07dfcf5f8d55718a5fe376c3526a9c6d5ef72149161f4eb1952979dce-Vimage-c950907090ffdd32abf9e583cd72018199893be6227c1fc4491966478c5d1669-V

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux