தீவகம் புளியங்கூடலில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கும்-இராஜ மகாமாரி அம்மனின் புகழ் பாடும் இசை இறுவெட்டு வெளியீட்டு விழா25.06.2015 வெள்ளிக்கிழமை அன்று மாலை இராஜ மகாமாரி அம்மன் ஆலய முன்றலில் இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
