யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19.06.2015 வெள்ளிக்கிழமை அன்று யாழ் திருநெல்வேலியில் நடைபெற்றன-
எமது அன்புக்குரிய, எழுத்தாளர்-கவிஞர் பெரியவர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் அன்புச் சகோதரர் அமரர் வைத்திலிங்கம் சபாரெத்தினம் அவர்களின் இறுதி யாத்திரையினை,அல்லையூர் இணையம் பதிவு செய்து-உலகமெல்லாம் பரந்து வாழும் அன்னாரின் உறவினர்கள்-நண்பர்கள்- அனைவரின் பார்வைக்கும்-அஞ்சலிக்கும் கீழே இணைத்துள்ளோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
அல்லையூர் இணையம்-WWW.ALLAIYOOR.COM
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!