யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு)அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை,31.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலையில் நடைபெற்றதுடன்-வீட்டுக்கிரித்தியம் 02.06.2015 செவ்வாய்க்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.
அன்னாரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.