அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வராசா அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

allaiyoor-copy-152-994x1024

அன்பான அண்ணாவே எங்கள் ஆருயிரில் கலந்தவரே

உறவுகளை நீ பிரிந்து உலகைவிட்டுச் சென்றுவிட்டாய்

நிலையற்ற வாழ்வென்று நீ நிலைநாட்டிச் சென்றாலும்

அலை அலையாய் உன் நினைவு எங்கள் அடி மனதை உலுக்குதய்யா

எப்போதும் எம்முடனே உரையாடி மகிழ்வாய்

இப்போது எங்கிருந்து என்ன நீயும் செய்கின்றாய்

ஒருமாதம் சென்றிடினும் ஒரு யுகம்தான் சென்றிடினும்

உனை மறக்க மாட்டோம் நாம் உருகி இங்கே கதறுகின்றோம்

அல்லைநகர் வீதியிலே நீ அடிக்கடி நடந்து சென்று

கண்ணனது குழந்தைகளை கட்டி நீ முத்தமிட்டாய்

இன்று அந்த வீதியெல்லாம் உனைத்தேடி வாடுதய்யா

கண்களுக்குள் உன் உருவம் கலங்கியழ வைக்குதய்யா

மறுபடியும் பிறந்து வந்து எம் மனக்கவலை போக்கிவிடு

உருகி அழும் எங்களுக்கு உண்மை நிலை உணர்த்திவிடு

இறைவனது திருவடியில் உன் ஆத்மா சாந்திபெற இறைஞ்சியே நிற்கின்றோம்.

ஓம்சாந்தி  ஓம்சாந்தி  ஓம்சாந்தி

குடும்பத்தினர்-அல்லைப்பிட்டி

தகவல்-சகோதரன் திரு கிஸ்ணபிள்ளை இராஜலிங்கம்-சுவிஸ்

Sans titre

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை,19.05.2015 செவ்வாய்கிழமை அன்று யாழ் கீரிமலையிலும்-வீட்டுக்கிரித்தியம் 21.05.2015 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியிலும் நடைபெற்றது.அன்னரது சகோதரர் திரு கிஸ்ணபிள்ளை இராஜலிங்கம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

IMG_6052 copy IMG_6133 - Copy copy IMG_6056 copy IMG_6059 copy IMG_6066 copy (1) IMG_6076 copy IMG_6078 copy IMG_6066 copy IMG_6081 copy IMG_6083 copy IMG_6087 copy IMG_6109 copy IMG_6108 copy IMG_6111 copy IMG_6120 copy IMG_6122 copy IMG_6127 copy IMG_6132 - Copy copy IMG_6143 copy IMG_6145 - Copy copy IMG_6147 copy IMG_6146 copy IMG_6148 - Copy copy IMG_6168 copy IMG_6169 IMG_6163 copy (1) IMG_6165 - Copy copy (1) IMG_6166 copy IMG_6175 copy (1) IMG_6159 - Copy copy IMG_6161 - Copy copy IMG_6162 - Copy copy (1) IMG_6160 - Copy copy IMG_6158 copy (1)

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux