அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி பாலச்சந்திரன்-சாந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி ரூபா அவர்களுக்கும்,திலீபன் அவர்களுக்கும்-11-04-2015 சனிக்கிழமை அன்று பரிஸில் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
திரு இராசரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-திருமண விழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!