அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் ஆனந்தராஜா விதுசன் அவர்களின் 18வது பிறந்த நாள் விழா-05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திரு வி.ஆனந்தராஜா அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-பிறந்த நாள் விழாவின் நிழற்படங்களை,உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
செல்வன் ஆனந்தராஜா விதுசன்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர்கள் வியாகரத்தினம்-நாகலட்சுமி தம்பதியினரின் அன்புப் பேரன் ஆவார்-என்பது மேலதிக தகவலாகும்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!