மண்டைதீவு -அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் வியாகரத்தினம் ஜயா அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அம்மா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா-05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அம்மாவின் பேரன் ஆனந்தராஜா விதுசன் அவர்களின் 18 வது பிறந்த நாள் விழாவின் போதே-திருமதி நாகலட்சுமி அம்மா அவர்களின் பிள்ளைகள்-மருமக்கள்-பேரப்பிள்ளைகள்-உறவினர்கள் அனைவரும் இணைந்து 80வது பிறந்த நாளினை கொண்டாடினர்.
திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அம்மா அவர்கள்-நோய் நொடியின்றி வாழ -அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் அருள் புரிய வேண்டும்-என்று வேண்டி அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,அல்லையூர் இணையம் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.
நிழற்படப்பிடிப்பு-எஸ்.சிவா
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!