அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் பொன்னத்துரை ஞானேந்திரன்,திருமதி ஞானேந்திரன் மரியராணி தம்பதிகளின் இளைய புதல்வி மேரிவினோதினி அவர்களுக்கும் யாழ் சண்டிலிப்பாயைச் சேர்ந்த,திரு,திருமதி கந்தசாமி-லீலாதேவி தம்பதிகளின் புதல்வன் கஜமதன் அவர்களுக்கும்-கடந்த 31-01-2015 சனிக்கிழமை அன்று பரிஸில் அமைந்துள்ள தேவாலயத்தில் மெய் விவாக திருச்சடங்கும்-அதன்பின் திருமண மண்டபத்தில் விருந்து உபச்சார நிகழ்வும்-மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை,உங்கள் பார்வைக்காக-கீழே இணைத்துள்ளோம்.