உலக சாதனைக்காக 400 அடி நீளம் கொண்ட  திருக்குறள் பதிப்பு சென்னையில் வெளியீடு-படங்கள் இணைப்பு!

உலக சாதனைக்காக 400 அடி நீளம் கொண்ட திருக்குறள் பதிப்பு சென்னையில் வெளியீடு-படங்கள் இணைப்பு!

10887580_1003735026308014_4840662010628135494_o

உலக சாதனைக்காக 400 அடி நீளம் கொண்ட உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.    2015 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரீனா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே வெளியிடப்பட்டது.   133 அதிகாரங்கள் அடங்கிய 1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள பதாகையில் அச்சிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

397552_1003734359641414_7533363856420913082_n 10847457_1003736729641177_3363943163241024944_o 10862469_1003736536307863_1914658789988802034_o 1743708_1003734392974744_4220453617727606609_n 10922372_1003736269641223_2625365602919854532_o 10931643_1003736376307879_3252393415119848261_o 10922656_1003736369641213_6838916940907903415_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux