அல்லைப்பிட்டி உட்பட தீவகத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி உட்பட தீவகத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESதீவகத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கோடு-வேலணை பிரதேசசபையினால் அதன் ஆளுகைக்குட்பட்ட கிராமங்களான,மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-புங்குடுதீவு-நயினாதீவு  ஆகிய கிராமங்களில் வளர்ப்பு நாய்கள் மற்றும் கட்டாக்காலி நாய்கள் அனைத்துக்கும் கருத்தடை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலணை பிரதேசசபையின்  ஊடாக வேலணை மிருக வைத்தியர்களினால் இந்நாய்களுக்கான கருத்தடை மேற் கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டியில் கடந்த 02-12-2014  செவ்வாய்க்கிழமை அன்று  பகல் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எனவே இனி வரும் காலங்களில் நாய்களின்  தொல்லை குறைவடையலாம் ஆனால்……

 

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux