யாழ்.அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி திரேஸ்சம்மா ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கடந்த 03-09-2014 புதன்கிழமை அன்று கனடாவில் நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி அன்னாரின்உறவினர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட வீடியோ நிழற்படங்களின் தொகுப்பினை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.