யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் colombes,யை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் 29-08-2014 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கடந்த 02-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று பரிசில் நடைபெற்றது.அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட அன்னாரின் இறுதி யாத்திரையின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
தவிர்க்க முடியாத காரணத்தால் அன்னாரின் இறுதியாத்திரையின் பதிவுகளை உடனடியாக பதிவு செய்ய முடியாமைக்கு மனம் வருந்துகின்றோம்.