தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வைரவர் கோவிலின் வருடாந்த பொங்கல் மற்றும் வேள்வித் திருவிழா-21-06-2014 சனிக்கிழமை அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தீவகத்தில் மிக நீண்ட காலமாகவும் – பக்திபூர்வமாகவும்- நடைபெற்று வருகின்ற வேள்வித் திருவிழாக்களில் ஒன்றாகவே -மண்கும்பான் செட்டிகாட்டு வைரவர் ஆலய வேள்வித் திருவிழாவும் நோக்கப்படுகின்றது.
சனிக்கிழமை அன்று நடைபெற்ற-வேள்வியிலும் வழமைபோல் ஆடு,கோழிகள் பலியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கனை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.