யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமாரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமாரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

சுவிஸில் காலமான, யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமாரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு,06.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இடங்களில் …

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த கொடியேற்றம் மற்றும் 2ம்,3ம்,திருவிழாக்களின் வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த கொடியேற்றம் மற்றும் 2ம்,3ம்,திருவிழாக்களின் வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 07.04.2022 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பத்துநாள் திருவிழாக்களின் வீடியோப்பதிவுகளை தொடர்ச்சியாக அல்லையூர் …

அமரர்அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும்,திருப்பலியும்-விபரம் இணைப்பு!

அமரர்அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும்,திருப்பலியும்-விபரம் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டொன்று சென்றாலும்அழியவில்லை எம் …

இலங்கையின் பொருளாதார சரிவுக்கான காரணம்பற்றி,பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் கருத்து-படியுங்கள்!

இலங்கையின் பொருளாதார சரிவுக்கான காரணம்பற்றி,பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் கருத்து-படியுங்கள்!

இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டும் அந்நாட்டு அரசின் கொள்கையும் ஒரு காரணம் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த …

இரண்டாயிரம் (2000)தடவைகளைத் தொட்ட அன்னதானப்பணியும்,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்ல கட்டிட நிதியும்-பாருங்கள்!

இரண்டாயிரம் (2000)தடவைகளைத் தொட்ட அன்னதானப்பணியும்,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்ல கட்டிட நிதியும்-பாருங்கள்!

சிவா அன்னதானஅறக்கட்டளை (அல்லையூர் அறப்பணிக் குடும்பம்) ஊடாக,புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்,கருணை உள்ளங்களின் நிதி அனுசரணையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அன்னதானப்பணியானது,தற்போது 2000 தடவைகளை கடந்து தினமும் இடம்பெற்று வருகின்றது.இப்பணியின் …

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி பரந்தாமன் மகிஷாஅவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோ இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி பரந்தாமன் மகிஷாஅவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோ இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற,மண்கும்பானைச் சேர்ந்த,திரு,திருமதி பரந்தாமன்,கலைவாணி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோப்பதிவு இணைப்பு!

அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி இணைப்பு!

அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி இணைப்பு!

பிரான்ஸில் கடந்த மாதம் 12.01.2022 அன்று காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 11.02.2022 வெள்ளிக்கிழமையாகும்.அன்னாரின் நினைவு தினத்தை …

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் 13.01.2022 வியாழக்கிழமை அன்று  நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு- சிவா அன்னதான …

மண்டைதீவில் நடைபெற்ற,அமரர் திருமதி குமாரசாமி புஷ்பராகம் அவர்களின் இறுதியாத்திரையின் நேரலை இணைப்பு!

மண்டைதீவில் நடைபெற்ற,அமரர் திருமதி குமாரசாமி புஷ்பராகம் அவர்களின் இறுதியாத்திரையின் நேரலை இணைப்பு!

யாழ் மண்டைதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திருமதி குமாரசாமி புஷ்பராகம் அவர்கள்,09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மண்டைதீவில் காலமானார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 10.01.2022 திங்கட்கிழமை அன்று மண்டைதீவில் நடைபெற்றது. அமரர் …

மண்கும்பான் பிள்ளையார் கோவில் காளைமாடு குத்தியதால்,தொண்டர் மரணம்,மக்கள் கவலை-முழு விபரம் இணைப்பு!

மண்கும்பான் பிள்ளையார் கோவில் காளைமாடு குத்தியதால்,தொண்டர் மரணம்,மக்கள் கவலை-முழு விபரம் இணைப்பு!

மண்கும்பானில்,மாடு குத்தியதால், பரிதாபகரமாக உயிரிழந்த குடும்பஸ்தர்-ஊர் மக்கள் பெரும் கவலை- விபரம் இணைப்பு!அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல, மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி …






WordPress Appliance - Powered by TurnKey Linux